நன்றி நண்பனே மீண்டும் ஒரு முறை முதுகில் குத்தியதற்கு
என் முதுகில் உள்ள காயத்திற்கு ஆறுதல் சொல்வாய் என நான் நினைத்தேன் ., ஏற்கனவே காயம் பட்டவன்தானே ., இவனை குத்தினால் தவறில்லை என நினைத்தாயோ .,., அடப்பாவி இந்த பணம் தான் எவ்வளவு பாடுபடுத்துகிறது., பணம் மட்டும் வாழ்க்கையில்லை என சொன்னாலும் ஷாப்பிங் போகும் போது பர்ஸ் ஐ தானே நாம் தேடுகிறோம் . பணமில்லாமல் நான் இழந்த தருணங்கள் இழந்துதானே ., நண்பா நான் வைரமுத்து இல்லை உனக்கு வெண்பா பாட .., என்னை நீ சகிப்பாய் என நம்பும்...........................,,,,,,,,,,,,,, நண்பனிடம் காயப்பட்ட அனைவருக்கும் இதன் அர்த்தம் puriyum
நான் நேரடியாக அனுபவப்பட்டதில்லை எனினும் நானும் ஒரு வகையில் அதனை உணர்ந்திருக்கிறேன் என்ற வகையில்... "அருமை..!!!"
ReplyDelete